மாணவரின் உயிரைப் பறித்த பெற்றோரின் அலட்சியம்


வாழ்க்கை முன்னேற்றத்துக்கு கல்வி இன்றிமையாத ஒன்றாகும். இதை அளிக்க பெற்றோர் அலட்சியம் காட்டியதால் 13 வயது மாணவன் ஒருவன் தனது உயிரையே மாய்த்துக் கொண்டான்.
பாகிஸ்தானில் கைபெர் என்ற இடத்தைச் சேர்ந்த கம்ரான் கான் என்ற இந்த சிறுவனுக்கு ஒரு தனியார் பள்ளியில் கட்டணம் ஏதுமின்றி படிக்க இடம் கிடைத்துவிட்டது.
ஆனால் புதிய சீருடை அணிந்து பள்ளிக்கூடம் செல்ல அவனுக்கு விருப்பம், பெற்றோர் அதை வாங்கி கொடுக்காததால் தீக்குளித்து இறந்து விட்டான். இத்தகவலை அவனுடைய மூத்த சகோதரன் பொலிசாரிடம் தெரிவித்திருக்கிறான்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: