திருமணம் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண், பெண் உறவு நிலையைக் குறிக்கிறது. அதோடு திருமணம் என்பது ஒரு புதிய சந்ததியையும் தோற்றுவிக்கிறது. மேலும் ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டு, அவர்களது வாழ்க்கையைக் கூட்டுப்பொறுப்பில் நடத்துவதற்குப் பலரின் முன்பு செய்துகொள்ளும் செயலே மணம் எனப்படும். இவ்வகையான திருமணம் வேடிக்கையாக நடைபெறுவதைக் காணொளியில் காணலாம். |
manithan.com