இலங்கை கடலில் மர்ம தீப்பிழம்பு !


இலங்கை கடலில் மர்ம தீப்பிழம்பு !

இலங்கை பருத்தி துறை கடல் பகுதியில் மர்ம தீப்பிழம்பு ஏற்பட்டு அரை மணி நேரமாக எரிந்து கொண்டிருந்தது. இதை பார்த்த மீனவர்கள் அந்த பகுதிக்கு படகில் சென்று பார்த்தனர். அங்கு மர்ம பீப்பாய் ஒன்று மிதந்து கொண்டிருந்தது.
 
இந்த பீப்பாய் கப்பலில் பயன்படுத்தக் கூடியது என்று தெரிகிறது. பீப்பாயில் இருந்த எண்ணை ஏதும் எரிந்ததா? அல்லது வேறு பொருள் எரிந்ததா? என்பது மர்மமாக உள்ளது.
asiananban.blogspot.com
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: