அந்த மழைத்துளிகள் வளிமண்டலத்தில் உள்ள நீராவி வெப்ப நிலைக்குறைவால் தூசித் துணிக்கைகளில் படிந்து முகிலாக அந்த முகில்கள் மேலும் குளிர்ச்சியடையும்போது நீர்த்துளிகளாகி நிறை அதிகரிப்பின் விளைவாக பூமியை நோக்கி விழுகின்றன. மேலும் அவ்வாறு விழும் நீர்த்துளிகள் கோளமாக வெவ்வேறு அளவுகளில் இருப்பதை கூர்ந்து அவதானித்தால் மட்டுமே காணலாம். அவ்வாறு காணப்படும் மழைத்துளியின் பல்வேறு வகையான அழகினை படத்தில் காணலாம். ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
கண்களைக் கவரும் வித்தியாசமான மழைத்துளிகள்
அதிரை கூகுள்-க்காக
Adirai Mail



















