உலகிலேயே இது முதல் முறையாக நடந்த சாதனையாகும். இதற்கு முன்பு 2,3 கருமுட்டைகளை இணைத்து கலப்பின குரங்கை உருவாக்கும் சோதனை நடத்தினார்கள். ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. தற்போது இந்தியாவில் வாழும் இளம் குரங்கின் நச்சுக்கொடி உள்ளிட்ட 6 வகையான திசுக்களை கொண்ட கலப்பின கருவை உருவாக்கி இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கின்றார்கள். இப்போது பிறந்துள்ள இந்த 3 கலப்பின குரங்கு குட்டிகளும் ஆண் குட்டிகளாகும். இந்த குரங்குகள் மனிதர்களின் உடலில் ஏற்படும் நோய்கள் குறித்த ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட உள்ளது. இந்த சாதனை விபரங்களை அமெரிக்காவின் ஓரிகான் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
செயற்கை முறையில் கலப்பின குரங்கு குட்டிகளை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை
அதிரை கூகுள்-க்காக
Adirai Mail








