இதற்கெல்லாம் காரணம் இன்றை நவீன காலத்தில் மனிதனின் தேவைகள் அதிகரித்து காலத்தின் கட்டாயமாக இன்று நாம் இயந்திர வாழ்க்கை வாழ்வதேயாகும். நேரம் இன்மை மிகப்பெரும் காரணமாக இருந்தாலும் சோம்பறித்தனமாக வாழ்வதும் இங்கு குறிப்பிட்டாகவேண்டும். நாம்தான் உடற்பயிற்சியை மறந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். |
உடற்பயிற்சி செய்யும் குரங்குகள்
அதிரை கூகுள்-க்காக
Adirai Mail