கொடூரமான மணம் வீசும் வினோத பூ



பொதுவாக பூக்கள் என்றால் மணமானது என்று தான் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் இங்கு காணப்படும் பூவின் மணம் இறந்த உயிரினத்தின் உடல் அழுகும் பொழுது ஏற்படும் துர்நாற்றத்தைப் போன்று காணப்படும்.
Corpse flower, Amorphophallus titanium என்றழைக்கப்படும் இப்பூவின் விசேட அம்சம் என்னவென்றால் வருடத்திற்கு மூன்று முறை மட்டுமே பூக்கின்றது என்பது தான்.
மேலும் பூ இனங்களில் உள்ள பெரிய இன பூக்களில் இதுவும் ஒன்றாகும். ஜேர்மனியின் Kiel என்ற இடத்தில் உள்ள தாவரவியல் பூங்கா ஒன்றில் மலர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆண்டிற்கு மூன்று முறை பூக்கும் பூ என்பதால் இதன் மணத்தைக் கூட பொருட்படுத்த பார்வையாளர்கள் பெருமளவில் கண்டு மகிழ்கின்றனர்.


Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: