காரில் பறந்த வௌவால் மனிதனை கைது செய்த போலிஸ்சார்



அமெரிக்காவின் மரிலாண்ட பிரதேசத்தில் லம்போகினி காரில் மின்னல் வேகத்தில் பறந்து கொண்டிருந்த வௌவால் மனிதனை போக்குவரத்து பொலிசார் கைது செய்துள்ளனர்.
லெனி றிஸ்பேன் என்ற குறித்த வௌவால் மனிதன் வௌவாலை பிரதிபலிக்கும் விசேட உடையணிந்து காரில் பயணித்துள்ளார். ஆனால் அவரது காரில் இலக்கத் தகடு பொருத்தப்படாததால் பொலிசாரால் கைது செய்யப்பட்டமைக்கான காரணமாகும்.


 
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: