மின்குமிழ்களைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட அழகிய உருவங்கள்



ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ராபேல் ரொட்றிக்கோ என்ற 39 வயதை உடைய நபர் ஒருவர் மின்குமிழ்களில் இருந்து வரும் ஔிக்கற்றைகளை பயன்படுத்தி மிகவும் ஆச்சரியப்படத்தக்க வகையில் உருவங்களை படைத்து அசத்தியிருக்கின்றார்.
இதற்காக மனிதனின் மாதிரி செயற்பாடுகளை அவர் அடிப்படையாக எடுத்துள்ளதுடன் ஓவியங்களை கொண்டு இவ்வாறானதொரு கலைப்படைப்பை உருவாக்க முடியாது என்று கூறும் அளவிற்கு மின்குமிழ்களை அற்புதமாக கையாண்டுள்ளார்.
இது பற்றி கருத்து தெரிவித்த ராபேல், இம்முயற்சி தனக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும், இது போன்ற நடவடிக்கைகளில் அதிகமாக ஈடுபடப்போவதாவும தெரிவித்துள்ளார்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: