வினோதமான மாயாஜாலத்தினை வெளிப்படுத்தும் விசித்திர மனிதர்



பொதுவாக மாயாஜாலம் நம் கண்களை வியக்க வைப்பது மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைக்கின்றது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
மேலும் நம்மில் சிலர் சிறுவயதில் சவர்கார நுரையினை கொண்டு குமிழி விடுவோம். ஆனால் Tom Noddy என்பவர் குமிழிகளை வைத்து எவ்வளவு வித்தியாசமான விளையாட்டுக்கள் காட்டுகின்றார் என்பதைக் காணொளியில் காணலாம்.


Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: