குண்டு வைத்து தகர்த்தப்பட்ட பிரமாண்டமான பாலம்


பயணங்களின் போது ஆறுகள் போன்ற நீர்நிலைகளை கடப்பதற்கு பேருதவியாக இருக்கும் பாலத்திற்கு நடந்த பரிதாபம். வேர்ஜியாவின் மேற்கு பகுதியில் ஓடும் ஓகியோ எனப்படும் ஆற்றிற்கு மேலாக கடந்த 83 வருடங்களாக காணப்படும் 500 யார் நீளமுடைய குறித்த பாலம் வெடித்து சிதறியுள்ளது.
இப்பாலத்தின் கட்டுமானத்தில் இருந்த குறைபாடுகள் காரணமாக போக்குவரத்து திணைக்களத்தினால் இப்பாரிய பாலம் குண்டுவைத்து தகர்க்கப்பட்டுள்ளது. பல நாட்களாக வியர்வை சிந்தி அமைக்கப்பட்ட பாலம் வெறும் ஆறே நொடிகளில் தவிடுபொடியாகியுள்ளது.

Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: