ஸ்கொட்லாந்தில் உள்ள Cramond பிரதேசத்தில் தான் இந்த வருத்தத்துக்குரிய சம்பவம் இடம்பெற்றது. பாதையில் நடந்து வந்து கொண்டிருந்த அம்மாவும் மகளும் திடீரென்று பனிக்கட்டியில் வழுக்குப் பட்டு திடீரெனக் கடலில் வீழ்ந்துள்ளனர். உடனடியாகச் செயற்பட்ட அருகிலிருந்தவர்கள் போராடி தாயையும் குழந்தையையும் மீட்டுள்ளனர். $குறித்த பிரதேசத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது வழமை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. ![]() |
பனியால் உறைந்த கடலில் மாட்டுபட்ட தாயும் மகளும்!
அதிரை கூகுள்-க்காக
Adirai Mail
