கடந்த நான்கு நாட்களுக்கு முன் அரிசோனா பாலைவனப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மர்ம உருண்டைகள் தொடர்பில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளை முன்னெடுத்துள்ளனர்.
அப்பகுதிக்கு விஜயம் செய்த ஜெரடைன் வெர்காஸ் என்ற பெண்மணியே இவற்றைக் கண்டுள்ளார்.
ஊதா நிறமான இவை பார்ப்பதற்கு பளிங்கு உருண்டைகள் போல காட்சியளித்ததாகவும் அவற்றை பிழியும் போது நீர்போன்ற திரவம் அதனுள்ளிருந்து வெளியாகியதாகவும் ஜெரடைன் தெரிவித்துள்ளார்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.