மனிதர்களை தாக்கும் மீன்களை வேட்டையாடினால் பரிசு


சீனாவில் உள்ள குயாங்சி மாகாண அரசாங்கம் வித்தியாசமான பரிசு ஒன்றை அறிவித்தருக்கிறது. அங்கு பாய்ந்தோடும் லியுஜியாங் நதியில் மனிதர்களை தாக்கும் சிறிய வகை அபாயகர மீன்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் ஆற்றில் இறங்கிய 2 பேரை இந்த மீன்கள் கொடூரமாக தாக்கின. இதில் பலத்த காயத்துடன் 2 பேரும் தப்பினார்கள்.
இதனை அடுத்து இந்த கொடூர மீன்களை உயிருடன் பிடித்தாலோ அல்லது சாகடித்தாலோ அவருக்கு பரிசு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்டையாடப்படும் ஒவ்வொரு மீனுக்கும் 180 டாலர் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. 
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: