கொடூரமாக காட்சியளிக்கும் சிற்பங்கள்



சிலர் தம் திறமைகளை வெளிக்காட்ட ஏதாவது ஒரு செயலைச் செய்து கொண்டே இருப்பார்கள். அந்த வகையில் இங்கும் ஒருவர் தன் கை வண்ணத்தினை காட்டியுள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த Ray Vilyafane என்பவர் தன் கையில் கிடைப்பதை வைத்து தன் திறமையினை வித்தியாசமாக வெளிப்படுத்துகிறார். இவர் தார் பூசணிகளை வைத்து கொடூரமான முகங்களை அமைந்துள்ளார்.
Halloween பண்டிகைக் காலம் நெருங்கி வருவதால் இவ்வாறன சிற்பங்களின் தேவைகள் அதிகரித்துள்ளது. பயமுறுத்தும் ஆவிகள் மற்றும் கொடூர முகங்களை செதுக்கியுள்ளார்.












Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: