பவ்ளூ கேர்ள்ஸ் சிறுவர்களி​ன் அபார குத்துச்சண்​டை


தாய்லாந்தை சேர்ந்த சிறுவர்களை பயன்படுத்தி சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்காக அபார குத்துச்சண்டை ஒன்று அரங்கேற்றப்பட்டுள்ளது.
"பவ்ளூ கேர்ள்ஸ்" என்ற பெயருடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இக்குத்துச்சண்டையில் சிறுவயதை உடைய ஆண் போட்டியாளர்களும் பங்குபெற முடியுமாம். பிரித்தானியா, அமெரிக்கா, ஜேர்மன் போன்ற நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் இக்குத்துச்சண்டை போட்டிகளை பார்ப்பதற்காக வரிசையில் நிற்கின்றார்களாம்.
கேளிக்கை நிகழ்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் இப்போட்டியில் படுபயங்கரமான தருணங்களும் வந்து போகும். அதாவது சண்டையின் இடையில் எலும்பு முறிவுகளும், மூளைச்சேதங்களும் ஏற்படும் அளவிற்கு ஒருவரை ஒருவர் தாக்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவை சேர்ந்த பட இயக்குனர் ஒருவர் இப்போட்டி பற்றி கருத்து தெரிவிக்கையில் இதுவரையில் தான் 300 வரையான போட்டிகளை விரும்பி பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: