அவுஸ்திரேலியாவின் தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விண்வெளி விஞ்ஞானி ஆதித்யா சோப்ரா தலைமையிலான குழுவினர் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர். ![]() அந்த ஆய்வில், பூமியை போன்றுள்ள கிரகங்கள் மனிதர்கள் வாழ தகுதியுள்ளவையாக இருக்கின்றன. அங்கு திரவ நிலையில் தண்ணீர் மற்றும் சீரான தட்பவெப்ப நிலை போன்றவை இருப்பது தெரியவந்துள்ளது. பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இந்த கிரகங்களில் மனிதர்கள் மற்றும் உயிரினங்கள் வாழக்கூடிய தகுதி இருப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. |
