இங்கிலாந்தில் நாணயம் காய்க்கும் மரம்


இங்கிலாந்தில் நாணயம் காய்க்கும் மரம்மரத்தில் பழங்கள், காய்கள் காய்ப்பதை பார்த்த நீங்கள் நாணயம் காய்ப்பதை பார்த்ததுண்டா... ஆரம்பத்தில் அதிர்ச்சியாக இருந்தாலும் நாணய மரம் உருவான விதம் சுவாரசியம் தான்!

1897 ஆம் ஆண்டு பட்டுப் போன மரத்தை முழுவதுமாக வெட்டாமல் கலைநயத்தோடு அவ்விடத்திலேயே வைத்து விட்டார்கள், பின்னர் அங்கு குடியேறிய விவசாயிகள்  செல்லாக்காசான நாணயங்களை மரத்தில் அறைந்து வந்தனர். 
அவருக்கு பின்னர் வந்தவரும் அதே கலைப் பணியைச் செய்ய மரமும் நாணய மரமாக
மாறிவிட்டது. இப்போது இதில் 8,000 ற்கும் மேற்பட்ட நாணயங்கள் காணப்படுகின்றன.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: