மிகவும் தத்துரூபமான ஓவியங்களைப் படைப்பதற்கு பொதுவாக அதிக நேரம் தேவைப்படும். ஆனால் கிரேஹரி யூகிளைட் எனும் அமெரிக்கவாசி ஒருவர் தனது வேலை செய்யும் இடத்தில் மதிய நேர உணவு இடைவேளையின் போது அசத்தலான ஓவியங்களை வரைந்து பிரமிப்பூட்டியுள்ளார். அவரின் கைவண்ணத்தில் உருவான சில புகைப்படங்களின் தொகுப்பே இதுவாகும்.






