இதுகுறித்து வேலரி கூறியதாவது: மிகமிக இக்கட்டான நிலை எனக்கு வந்துள்ளது. இதில் இருந்து மீண்டு வர முயற்சிக்கிறேன். எந்த பிரச்னையில் இருந்தும் மீண்டு வர முடியும் என்பதற்கு என் வாழ்க்கை ஒரு உதாரணம். மற்றவர்கள் இதை உணர வேண்டும் என்பதற்காகத்தான் சொல்கிறேன். நான் எந்தளவு மனமொடிந்துள்ளேன் என்பதை வார்த்தையால் சொல்ல முடியவில்லை. கடவுளுக்கு தெரியும். பெர்சிக்கு நான் மகள் என்று பின்னாளில் தெரிந்திருக்கலாம். பயந்து போய் உண்மையை சொல்லாமல் இருந்திருக்கலாம். எனவே, அவரை (கணவன்/தந்தை) நான் வெறுக்கவில்லை. வெறுப்புணர்வு கொண்டவர்களுக்கு சொர்க்கத்தில் இடமில்லை. என் வாழ்க்கையில் நடந்த உண்மைகளை என் குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த உண்மை அவர்களை காயப்படுத்தும் என்பதை அறிவேன். எனினும், அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இவ்வளவு பெரிய அதிர்ச்சியை கேட்ட பிறகும் நான் உயிர் வாழ்வதற்கு காரணம் இருப்பதாக நினைக்கிறேன். இவ்வாறு வேலரி கூறியுள்ளார். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள வேலரி, அக்ரான் பீகன் என்ற இதழுக்கு துணிந்து தன்னுடைய வாழ்க்கை ரகசியங்களை சொல்லி உள்ளார். தந்தை பெர்சிக்கும் தாய்க்கும் எத்தனை குழந்தைகள் பிறந்தன என்பதுகூட வேலரிக்கு தெரியவில்லை. ஆனால், 6 சகோதரர்கள் இருக்கலாம் என்கிறார். மன அழுத்த பாதிப்புக்கு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் வேலரி.
கணவனாக குடும்பம் நடத்தியது தன்னுடைய அப்பா உண்மையறிந்த பெண் அதிர்ச்சி
அதிரை கூகுள்-க்காக
Adirai Mail
இதுகுறித்து வேலரி கூறியதாவது: மிகமிக இக்கட்டான நிலை எனக்கு வந்துள்ளது. இதில் இருந்து மீண்டு வர முயற்சிக்கிறேன். எந்த பிரச்னையில் இருந்தும் மீண்டு வர முடியும் என்பதற்கு என் வாழ்க்கை ஒரு உதாரணம். மற்றவர்கள் இதை உணர வேண்டும் என்பதற்காகத்தான் சொல்கிறேன். நான் எந்தளவு மனமொடிந்துள்ளேன் என்பதை வார்த்தையால் சொல்ல முடியவில்லை. கடவுளுக்கு தெரியும். பெர்சிக்கு நான் மகள் என்று பின்னாளில் தெரிந்திருக்கலாம். பயந்து போய் உண்மையை சொல்லாமல் இருந்திருக்கலாம். எனவே, அவரை (கணவன்/தந்தை) நான் வெறுக்கவில்லை. வெறுப்புணர்வு கொண்டவர்களுக்கு சொர்க்கத்தில் இடமில்லை. என் வாழ்க்கையில் நடந்த உண்மைகளை என் குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த உண்மை அவர்களை காயப்படுத்தும் என்பதை அறிவேன். எனினும், அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இவ்வளவு பெரிய அதிர்ச்சியை கேட்ட பிறகும் நான் உயிர் வாழ்வதற்கு காரணம் இருப்பதாக நினைக்கிறேன். இவ்வாறு வேலரி கூறியுள்ளார். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள வேலரி, அக்ரான் பீகன் என்ற இதழுக்கு துணிந்து தன்னுடைய வாழ்க்கை ரகசியங்களை சொல்லி உள்ளார். தந்தை பெர்சிக்கும் தாய்க்கும் எத்தனை குழந்தைகள் பிறந்தன என்பதுகூட வேலரிக்கு தெரியவில்லை. ஆனால், 6 சகோதரர்கள் இருக்கலாம் என்கிறார். மன அழுத்த பாதிப்புக்கு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் வேலரி.